PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM

ON THE EVE OF MY SON SHRI ARUNKUMAR NICHYADHARTHAM (BETROTHAL) 
OUR GURUSWAMY ATTENDED THE FUNCTION HELD AT CHENNAI ON 21ST AUGUST 2015 AND GRACED THE OCCASSION. ALL SWAMIMARS AT CHENNAI ALSO PARTICIPATED IN THE FUNCTION AND BLESSED MY SON.MY SINCERE THANKS TO OUR GS AND MANNI AND THE SWAMIMARS THOSE WISHED THRO WHATAPP ALSO..
THANKS A LOT.......RAMAKRISHNAN AND FAMILY CHENNAI

 



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத் !!
” சிவாயநம “ என்பதை ‘சிவயநம’ என்றே உச்சரிக்க வேண்டும்..
சி - சிவம் 
வ - திருவருள் 
ய - ஆன்மா 
ந - திரோதமலம்
ம - ஆணவமலம்
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள் ..
“ நான் “ என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா .. திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து .. சிவத்தை அடைந்து 
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள் .. சுருக்கமாகச் சொன்னால் “ சிவாயநம என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர் ” .. பிறவிப்பிணியில் இருந்து விடுபட “ சிவாயநம என்போம் “ 
வாழ்வில் நலம் பல பெறுவோம் ..
ஆவணிமாத அவிட்ட நட்சத்திரத்தமாகிய இன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திப்பூர்வமான பண்டிகை .. இந்நாளில் பழையபூணூலை கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்வர் .. காயத்ரிஜபம் பாராயணம் செய்து காயத்ரிதேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ..
“ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND GOOD FORTUNE .. " JAI BHOLE NATH "
 

 \


No comments:

Post a Comment