PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் மனநலமும் .. உடல்நலமும் நன்கு அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது .. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைப்பிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் அனைத்தும் நலமே அமையும் .. எல்லாம் இழந்த ஹரிச்சந்திர மகாராஜா .. கௌதமமுனிவரின் ஆசியுடன் இந்த “ அஜா” ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து .. தான் இழந்த அனைத்தையும் பெற்றார் .. இந்தவிரதம் இழந்த அனைத்தையும் மீட்டுத்தரும் சக்திபடைத்தது .. மஹாவிஷ்ணுவைத் துதிப்போம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் நமோ நாராயணா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'EKADASI DAY' AND MAY LORD VISHNU SHOWER YOU WITH .. PEACE HAPPINESS AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA "

No comments:

Post a Comment