SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. கந்தசஷ்டி இரண்டாம் நாளாகிய இன்று கந்தனைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் .. மனதில் அமைதி நிலவவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
வல்வினை நீக்கி .. வரும்வினை போக்கி .. 
செல்வமும் .. செல்வாக்கும் தந்து ..
அழகும் .. அறிவும் தந்திடும் வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது கந்தசஷ்டி விரதமே !
அனாதியாகவே “ செம்பில் களிம்பு “ போன்று ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன .. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு .. அற்ற
மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும் .. எனவே முருகப்பெருமானை வழிபடுவதன்
மூலம் தமது கன்மவினைகளை மிகவிரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம் ..
முருகனைப் போற்றுவோம் ! மனதில் சாந்தியும் .. சமாதானமும் நிலவுவதாக ! 
சரணம் ! சரணம் ! சரவணபவ ஓம் ! 
சரணம் ! சரணம் ! ஷண்முகா சரணம் !! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DEVOTIONAL FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE SHOWER YOU WITH INNER PEACE .. HAPPINESS .. AND BEST HEALTH .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment