TODAY SABARIMALAI VIRADHAM 14TH DAY....SWAMIYE SARANAM IYYAPPPA..GURUVE SARANAM SARANAMஅனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கந்தசஷ்டி விரதம் மூன்றாம் நாளாகிய இன்று கந்தனைப் போற்றித் தங்கள் அனைவருக்கும் வேலவன் அருளால் .. நல்வாழ்வு .. ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் .. அனைத்தும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகிறேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹா ஸேநாய தீமஹி ! தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! கந்தசஷ்டி விரதநாட்களில் ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் .. தனித்து .. விழித்து .. பசித்து .. இருக்கவேண்டும் .. உணவையும் .. உறக்கத்தையும் .. தவிர்த்து .. தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும் .. உணர்வுகளை அடக்கி .. உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி .. கந்தப்பெருமானின் பெருமைபேசி .. இம்மைக்கும் .. மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது .. மனம் முழுவதுமே அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. கந்தர் அனுபூதி .. சுப்ரமண்யபுஜங்கம் .. போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள் .. அல்லது கேளுங்கள் .. நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறையும் .. ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம்!! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED SATURDAY MORNING .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS .. AND PROSPERITY .. " OM MURUGA " ..
No comments:
Post a Comment