PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swami saranam...panvel balagane saranam iyyappa

 அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று பௌர்ணமித் திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று அன்னை துர்க்காதேவியை வழிபட சிறந்தநாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி .. மனநலமும் .. உடல்நலமும் 
ஆரோக்கியமாகத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச வித்மஹே !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

ஒளிமயமான அன்னை துர்க்காதேவியை இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள்கிடைக்கப் பெற்று
விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது .. 

கிரகங்களின் அதிர்வு பெற்றநாள் பௌர்ணமி தினமாகும் .. 
ஏழுகிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது கடலும் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும் .. 
அதற்கேற்ப மனிதனின் அறிவு .. புத்தி .. மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .. சந்திரன் மனோகாரகன் மனதை ஆள்பவன் அதனால் பௌர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .. 

பௌர்ணமியில் தேவி ‘ ஸ்ரீசந்திரிகா ‘ என்ற பெயர்கொண்டு 
பிரகாசித்து அருள்பாலிக்கிறார் .. துர்க்காதேவியை பௌர்ணமியில் வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் 
நிறைவேறும் ..” துர்க்கை என்றாலே துக்கங்களை அழிப்பவளாகும் ” ..

துர்க்கை அம்மனைப் போற்றுவோம் ! நம் துக்கங்களையும் ..
தடைகளையும் .. நோய்நொடிகளையும் களைவோமாக ! 
“ ஜெய் துர்க்காதேவி சரணம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
“ POORNIMA DAY “ AND MAY GODDESS DURGA REMOVE ALL THE 
OBSTACLES IN YOUR LIFE AND MAY SHE SHOWER YOU WITH HER NINE SWAROOPA .. NAME .. FAME .. HEALTH .. WEALTH .. HAPPINESS ..
HUMANITY .. EDUCATION .. BAKTHI AND SHAKTHI .. " JAI MATA DI "

No comments:

Post a Comment