கலந்தனை என் மூச்சாய்
வாழ்ந்தனை என் பேச்சாய்
கமழ்த்தனை என் பாவில்
இருந்தனை என் நெஞ்சில்
 வாழ்ந்தனை என் ஹிருதயத்தில்
கொடுத்தனை உன் அருளை  
காட்டினை என் குருவை
பிரகாசனை  உன் திருமுகமே
கிடைத்தனை உன் அருளே
பார்த்தனை சாமிமார்களே
விழுந்த்தனை உன் பாதத்தில்
அருளினை பேரன்பினை
 


No comments:

Post a Comment