PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam.. guruve saranam...today 3-2-22 pooja at sannidhanam

 



கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது. இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் 'சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன. மேலும் ஆஞ்சநேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியைத் தலைமீது தூக்கி வைத்துள்ளார். சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி தோஷம் விலகுமாம்.

தீராத தோல் வியாதிகள் நீங்க, சனி தோஷத்திலிருந்து விடுபட, வாழ்வில் செல்வ வளம்பெருக கோழிகுத்தி வானமுட்டி பெருமாளைத் தரிசிப்போம்...




No comments:

Post a Comment