PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGAN POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானைத் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட எல்லாம்வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முகப் பெருமானே !! 

அரோஹரா ! என்றால் .. இறைவனே ! துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக .. என்பதேயாகும் .. 

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ! என்றால் .. 
வெற்றிவேலைக்கொண்ட முருகனே ! எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்களைப் போக்கி .. நற்கதியும் .. வெற்றியையும் அருள்வாயாக .. என்று உரிமையோடு முறையிடுவதாகும் .. 

முருகனே ! முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் .. இனி வெற்றிவேல் இறைவனுக்கு அரோஹரா ! என்று உற்சாகமாகச் சொல்வோமே ! 

ஞானவேல் தாங்கி .. சேவற்கொடி ஏந்தி மயில்வாகனத்தில்
வலம்வரும் முருகப்பெருமானை நம்மனவாகனத்தில் ஏற்றிவைப்போம் ! பதினாறுபேறுகளையும் தன் பன்னிரெண்டு
கைகளாலும் வாரிவழங்குவான் வடிவேலன் .. 
“ ஓம் முருகா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. STRENGTH .. AND GOOD FORTUNE .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment