திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இத்திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியா முழுவதுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இத்திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியா முழுவதுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

No comments:
Post a Comment