MUMBAI KANNAN SWAMY RES POOJA --- PHOTOS SENT BY KANNAN SWAMY

இன்பத்தில் திளைத்து என்னையே மறந்தேன்  
இனி எங்கே காண்பேன் அவன் தேகம்
பொன்பதம் தன்னை புத்தியில் வைத்தேன்  
பொன்னம்பல வாசனின் அலங்காரம்
நாதனின் நாமம் நல்கிடும் க்ஷேமம் 
நாளெல்லாம் இன்பங்களே அந்த 
ஆதவன் முன்னில் உருகும் பனியாய் 
அகன்றிடும் துன்பங்களே

குருமார் வரிசையில் என்குரு நாதன் 
ஒளிர்விடும் இரவியடா அவன் 
பெருமைகள் கூறத் தமிழைத் தந்தான் 
நான்வெறும் கருவியடா

எங்கபகவான் அவன் தங்க பகவான் என
குருநாதன் பாடலிலே
பாங்குடனே நிற்கிறான்
பன்வேலின் பாலகன்


























No comments:

Post a Comment