சுவாமியே சரணம் ஐயப்பா.. குருவே சரணம்.....பன்வேல் பாலகனே சரணம் ஐயப்பா......இன்று நாம் நாற்பது நாட்கள் விரதத்தினை முடித்துள்ளோம். அயனை காண இன்னும் ஒரு வாரம் உள்ளது. குருவின் சென்னை விஜயம் நாளை தொடங்குகிறது. சென்னையில் உள்ள ஐயப்பாமார்கள் நாளை முதல் அனைத்து பூஜைகலிலும் பங்கேர்கேற்கும் பாக்கியம் பெற்று உள்ளோம். சுவாமியே சரணம் ஐயப்பா...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. எதை இழந்தாலும் மனதைரியத்தை இழக்காமல் .. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மனவலிமையையும் ..
ஆத்மசக்தியையும் அருளும்படி எல்லாம் வல்ல முதல்வனாம் விநாயகப் பெருமானிடம் மன்றாடுவோமாக ! 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ ! தந்தி ப்ரசோதயாத் !! 

கலைநிறை கணபதி சரணம் சரணம் ! கஜமுக குணநிதி சரணம் சரணம் ! என இராமலிங்க அடிகளார் பாடுகிறார் .. 
களிமண்ணில் .. மஞ்சள்தூளில் .. சந்தனத்தில் .. ஏன் சாணத்தில்
பிடித்துவைத்தால் வரம் அருளும் மூர்த்தியாக வந்துவிடுகிறார்
பிள்ளையார் .. அதனால்தான் ”பிடித்துவைத்தால் பிள்ளையார்” ( வடிவம் கூட முக்கியமில்லை ) எனச் சொல்கிறோம் .. 

கோபுரமோ .. விதானமோ .. கூடத்தேவையில்லை வெய்யிலிலும் .. மழையிலும் இருந்தபடியே பக்தர்களுக்கு 
அருள்பாலிக்கும் கருணைவள்ளலாக கணபதி விளங்குகிறார் 
மேலும் பூகூட வேண்டாம் புல்லேபோதும் என அருகம்புல் அர்ச்சனையில் மகிழ்கிறார் கணபதி 

பிள்ளையாரை வணங்கி எச்செயலைத்தொடங்கினாலும் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்துமுடிக்கலாம் என்பது நம்பிக்கை .. ஏற்றுக்கொண்ட காரியம் இனிதே நிறைவேற விநாயகப் பெருமானைப் போற்றி வழிபடுவோமாக ! அனைத்திலும் வெற்றி காண்பீர்களாக .. “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. THINGS MAY LOOK DARK AND BLEAK NOW .. BUT I HAVE FAITH AND TRUST IN LORD GANAPATHY THAT THE DAWN IS COMING FOR ALL SOON .. MAY LORD GANESH 
FILL YOUR LIFE WITH BEST HEALTH .. COURAGE AND WISDOM ..
" OM VIGNESHVARAAYA NAMAHA "

No comments:

Post a Comment