அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக வாழ்மக்கள்
நோய் நொடியின்றி .. நல்லாரோக்கியத்துடன் வாழ எல்லாம்வல்ல கணபதியை இருகரம்கூப்பி இறைஞ்சுகின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ ! தந்தி ப்ரசோதயாத் !!
கஜானனம் ! பூதகணாதி ஸேவிதம் !
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் !
உமாஸுதம் ! சோகவினாசகாரணம் !
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் !!
சாரம் -
யானைமுகம்படைத்தவரும் .. பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும் ..உமாவின் (பார்வதிதேவியின்) குமாரரும் .. நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக்
காரணபூதராக விளங்குபவரும் .. விக்னங்களுக்கே
( தடங்கல்களுக்கு ) ஈஸ்வரருமாகிய ( அதிபதியாகிய )
கணபதிபகவானின் பாதங்களில் தண்டனிடுகிறேன் ..
கணபதியைப் போற்றி அவர் திருப்பாதங்களில் பணிவோமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD GANAPATHY .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM VIGNESHVARAAYA
NAMAHA "

No comments:
Post a Comment