சுவாமி சரணம்... ஐயனை காண இன்னும் எட்டு நாட்கள்.......குருவே சரணம்.....பன்வேல் பாலகன் பதம் போற்றி போற்றி....



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக வாழ்மக்கள்
நோய் நொடியின்றி .. நல்லாரோக்கியத்துடன் வாழ எல்லாம்வல்ல கணபதியை இருகரம்கூப்பி இறைஞ்சுகின்றேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே !

வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ ! தந்தி ப்ரசோதயாத் !!

கஜானனம் ! பூதகணாதி ஸேவிதம் !
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் !
உமாஸுதம் ! சோகவினாசகாரணம் !
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் !! 

சாரம் - 
யானைமுகம்படைத்தவரும் .. பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும் ..உமாவின் (பார்வதிதேவியின்) குமாரரும் .. நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் 
காரணபூதராக விளங்குபவரும் .. விக்னங்களுக்கே 
( தடங்கல்களுக்கு ) ஈஸ்வரருமாகிய ( அதிபதியாகிய ) 
கணபதிபகவானின் பாதங்களில் தண்டனிடுகிறேன் .. 

கணபதியைப் போற்றி அவர் திருப்பாதங்களில் பணிவோமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD GANAPATHY .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM
VIGNESHVARAAYA 

NAMAHA "

No comments:

Post a Comment