
SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI.. GURUVIN PADHARAVINDHANGALE SARANAM SARANAM.. WISH AND PRAY LORD SURYA SHINES TODAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY THE VICTIMS OF THIS DISASTER HAVE SOME RELIEF AND PEACE FROM THIS .. " OM VIGNESHVARAAYA NAMAHA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவான் பூமியில் நிறைந்த நாளாகும் .. கணபதிக்கே குருவாகிய சூரியபகவானைத் துதித்து பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மக்களின் துயர் களையவும் .. அவர்களது வாழ்வு ஒளிமயமாக விளங்கவும் .. எழுந்தருளவேண்டுமென பிரார்த்திப்போமாக .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! உலகமக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே ! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே ! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே ! ஓம் என்ற மந்திரவடிவினனே ! நிலையானவனே ! கருணாகரனே ! சகிப்புத்தன்மை மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே ! உலகத்தாரால் போற்றப்படுபவனே ! கஜமுகனே ! நின்பாதம் பணிகின்றோம் காத்தருள்வீரே ! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment