குருபெயர்ச்சியில் குருவின் பூஜை..



துணையில்லா நிலவே 
நீ காத்திருப்பது யாருக்காக?

திகட்டாமல் இனிப்பது யார்?
பூவின் அலங்காரம்
புதுவிதமாய தோன்றுவது ஏன்?
அந்தந்த நாட்களுக்கு
அமர்களமாய அமர்வது எப்படி?
குருவின் கைவண்ணத்தில்
குருப்பெயர்ச்சி பூஜைக்காக

பன்வெல் பாலகன்
சந்நிதானத்திலிருந்து
சகலரையும் ரட்சிக்க
சிவபாலகன் இல்லம் பெயர்ந்தாயோ!!

குருபெயர்ச்சி நாளன்று
குருவின் ஆசியாலே
குருபலன்கள்  பெற்றிடுவோம்

புது எழுச்சி அடைந்திடுவோம்..…
சுவாமியே சரணம் ஐயப்பா!!


























No comments:

Post a Comment