காணக் கண் கோடி வேண்டும்

ஐயனவன் திருவுருவை!

அலங்காரத் திருவுருவாய்

அருள்வாக்கு தந்திடுவான்!

அவன் சரண் அடைந்தோரின்

அவதிகளை போக்கிடுவான்!

அவனின்றி ஓர் அணுவும் அசையாதிங்கே!!

அவன் பாதம் பணிந்திடுவோம்!

அருளாசி பெற்றிடுவோம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!







No comments:

Post a Comment