TODAY POOJA AT MAHESH SWAMY RES....
































கள்ளமில்லா உள்ளத்திலே காட்சி தரும் தெய்வம் 
கருணை உள்ள அருளாலே ஆட்சி செய்யும் தெய்வம்
எண்ணுபவர் மனமதிலே அமர்ந்திருக்கும் தெய்வம் 
எண்ண எண்ண ஏற்றமிங்கு தந்தருளும் தெய்வம்
கண்ணிலுள்ள மணியெனவே நம்மைக் காக்கும் தெய்வம்
மணிகுருசுவாமியின் மனதில் உள்ள தெய்வம்
பன்வேல் குடிகொண்ட என்குருநாதனின்  தெய்வம்
பணிந்து உனை பாடிட அருள் புரியும் தெய்வம்
அணிந்துள்ள மாலை மூலம் அருள் பாலிக்கும் தெய்வம்
குருவின் பூஜையிலே சொக்கி நிற்கும் தெய்வம்
எங்கள் அய்யப்ப தெய்வம் … எங்கள் குலம் காக்கும் தெய்வம்

SWAMY SARANAM.. GURUVE SARANAM..





swamy -saranam---guruve ..saranam




[21:54, 12/8/2017] Guruswamy: Blessings GS
[21:55, 12/8/2017] Priya: 🙏

[21:55, 12/8/2017] Guruswamy: Blessings Priya GS
[21:55, 12/8/2017] Samy Duraisait: Swamiye Saranam Ayappa🙏🙏🙏
[21:55, 12/8/2017] Priya: 🙏

[21:59, 12/8/2017] Guruswamy: Blessings Harish Thirumalai GS
[21:59, 12/8/2017] Samy Sudhagar: Om Shree Swamiye Sharanam Ayyappa. Guruvararige Sharanam. Sarvaroga Nivarana Shree Dhanvantari Moorutiye Sharanam Ayyappa
[22:00, 12/8/2017] Samy Nagaraj Dubai: Swamiye saranam iyyappa
[22:02, 12/8/2017] Mohan: Swamy saranam. Guruve Saranam
[22:03, 12/8/2017] Guruswamy: Blessings Sudhakar Asn Venket GS
[22:06, 12/8/2017] +Ramakrishnan: SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM
[22:07, 12/8/2017] Guruswamy: Blessings Ramakrishnan GS
[22:09, 12/8/2017] Anupkumar Tirumalai: Swamiye Saranam Iyyappa 🙏🙏
[22:09, 12/8/2017] CA Sharad Shetty: Swamiye sharanam ayyappa

SWAMY SARANAM GURUVE SARANAM




[19:51, 12/7/2017] Guruswamy: Blessings GS
[19:51, 12/7/2017] Samy Panchapakesan: Swamiye Saranam Ayappa🙏🙏
[19:52, 12/7/2017] Samy Sumathy Shrtty: Swamiye Sharanam Ayyappa 🙏🙏😊
[19:52, 12/7/2017] Nagajan Swamy: Swamiye Sharnam Ayyappa🙏🙏🙏
[19:52, 12/7/2017] Samy Duraisait: Swamiye Saranam Ayappa🙏🙏
[19:52, 12/7/2017] Samy Panchapakesan: Swami saranam guruswami thatha..... Vignesh🙏🙏
[19:52, 12/7/2017] Suganya: 🙏🙏🙏🙏🙏
[19:53, 12/7/2017] Anupkumar Tirumalai: Swamiye Saranam Iyyappa 🙏🙏🙏
[19:59, 12/7/2017] Rao Swamy: Swamiye saranam ayyappa🙏🏼🙏🏼🙏🏼
[19:59, 12/7/2017] Ramakrishnan: swamy saranam
[20:00, 12/7/2017] Latha: சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
[20:05, 12/7/2017] Mohan: Swamy saranam. Guruve Saranam

SWAMY SARANAM....POOJA AT KANNAN SWAMY RESIDENE MUMBAI


















கண்ணீரிலும் கரையாது
சொன்னாலும் போகாது 
மன்னிப்புக் கேட்டலும் தீராது 
அந்நாளில் செய்த பாவம் 
எந்நாளும் தீராது
உன்னடி தொழுதார்க்கு 
பாவங்கள் கரைந்திடும்
உன் பாதம் பணிந்தார்க்கு 
புதுப்புதுப் பாவங்கள்
அணுகாது காத்திடுமே
மெய்ஞானம் போதிக்கும் 
மெய்யான சற்குருவே 
அறிவிலியாய் இருந்த எமை
உன் அடியவராக்கினாய்
கூட்டுப் புழுவைப் போல் 
இருந்த என்னை 
எண்ணச் சிறகு கொண்டு 
பறக்கப் பணித்தனை
உன் சித்தம் இல்லாது
நான் கவி வடிக்கக் கூடுமோ
உன்னைப் பாடுதலல்லால் 
வேறென்ன்ன செய்வேன் 
சீர்மிகு சபரி உறையும் சீராளனே
 


SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " KAARTHIGAI DEEPAM " TO YOU & YOUR FAMILY MEMBERS .. KAARTHIGAI DEEPAM IS THE MOST SIFNIFICANT FESTIVAL THAT IS CELEBRATED WITH POMP & GAITY AR SRI ARUNAACHALESWAR TEMPLE TIRUVANNAAMALAI .. ON THIS DAY PEOPLE PRAY FOR THEIR FAMILY'S WELFARE & SAFETY BY LIGHTING OIL LAMPS ( AGALVILAKKU) THE DIVINE FLAME IS CONSIDERED AN AUSPICIOUS SYMBOL & BELIEVED TO GET RELIEVE FROM EVIL FORCES & ESCORT ECTASY & PROSPERITY .. " OM NAMASHIVAAYA ! JAI BHOLE NATH "




" உண்ணாமுலை உமையாளோடும்
உடன் ஆகிய ஒருவன் பெண் ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ !
மண் ஆர்த்தன் அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் !
வினை வழுவா வணம் அறுமே “
(திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .. தீபவிளக்கு ஏற்றி அறியாமை எனும் இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோமாக .. இன்றைய சிறப்புமிக்க நன்னாளில் முருகப்பெருமானையும் . அண்ணாமலையானையும் .. உண்ணாமுலையம்மனையும் போற்றித் துதிப்போமாக !
ஓம் தத் புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
முக்தியளிக்கும் மூலப்பரம்பொருளாம் இறைவன் அக்னி சொரூபமாக காட்சிதரும் அருள்மிகு அண்ணாமலையானை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்கினால் அனைத்தும் பெறலாம் என்பதில் ஐயமில்லை ..
இந்த நவீன உலகத்தில் பொருளை கட்டுவதற்கு பலவழிகள் இருந்தும் .. மன அமைதியுடன் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் பலரும் போராடவேண்டியதாயிருக்கிறது .. அத்தகைய மன அமைதியும் நிம்மதியும் இறையருளால் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாகும் ..
அந்த வகையில் பக்தர்கள் நினைத்த மாத்திரத்திலேயே நிம்மதியும் .. முக்தியையும் தரும் திருத்தலமாக விளங்குகிறது திவண்ணாமலை அருணாலேஸ்வரர் திருக்கோவில் .. இந்த திருத்தலத்தில் இருக்கும் மலையே சிவனாக வணங்க்கப்படுகிறது .. இங்கு ஈசன் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ..
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலைதீபம் சிவாம்சமாகும் ..
“ யாராலும் அணுகமுடியாத ஞானமலை அண்ணாமலை “ .. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன் .. ஆனால் நம்மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை ..
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார் . அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறுதீப்பொறிகள் கிளம்பி சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன .. அதுபோல் பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது .. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்தபட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்கவேண்டும் ..
அண்ணாமலை தீபம்வேறு .. நம்வீட்டு அகல்தீபம் வேறல்ல .. இரண்டும் ஒன்றே !
“ ஓம் அருள்மிகு அண்ணாமலை உண்ணாமுலையம்மனே ! போற்றி ! போற்றி ! போற்றி !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..